இலையுதிர் காலம்

இலையுதிர் காலம் ஆசிரியை தனது முதலாம் வகுப்புக் குழந்தைகளை வயல்வெளிக்கு அழைத்துச் சென்றார் .அது இலையுதிர்கால ஆரம்பம் .அமைதியான காலைப்பொழுது .உயர வானத்தில் பறவைக் கூட்டம் பறந்து… மேலும் »

கருத்திடுக

உருவகம் – மின்னுவதெல்லாம்

அந்தப் பச்சைப் பசேலென்ற புற்றரையில் ,அழகாக நெடிதுயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தென்னை மரங்கள் .!மரங்கொத்தி ஒன்று ஒரு தென்னையில் பறந்து வந்து உட்கார்ந்த நேரத்தில் ,பிறந்து மூன்றே… மேலும் »

கருத்திடுக

அவை காட்டும் வழி

சிற்றெ றும்பு சேர்ந்து சேர்ந்து உணவைக் காவிச் செல்லுது தேசம் வாழ நாமும் கூடிச் சேர்ந்து சேவை செய்குவோம் தேனீக் கூட்டம் தமது வேலை தம்மைப் பங்கு… மேலும் »

கருத்திடுக

கோழிச் சேவல்

கொக்கர கொக்கர கொக்கரக் கோ கோழிச் சேவல் நான் கொக்கரக் கோ காலை மலர்ந்தது கொக்கரக் கோ கண்ணை விழித்தெழும் கொக்கரக் கோ இருள் அகன்றது கொக்கரக்… மேலும் »

கருத்திடுக

குரும்பைத் தேர்

நான் குரும்பை ஜந்து நண்பா கொண்டு வந்தேன் நல்ல ஈர்க்கு எட்டுக் கொண்டு வாரும் ஏனெனில் இன்றைக்குத் தேரொன்று செய்துமே இழுத்து விளையாடி இன்புறுவோம் பூக்கள் கொண்டு… மேலும் »

கருத்திடுக

குருவியின் சேதி தெரியுமா?

குருவி தோட்டத்து மதிலில் அமர்ந்து தன் கீச்சுக் குரலில் உல்லாசமாக “சேப், சேப், சேப்” என்று சத்தமிட்டது. அதன் அர்த்தம் “எனக்குப் பசிக்கிறது. கொஞ்சம் சாப்பாடு வேண்டும்… மேலும் »

கருத்திடுக

காற்றுச் செய்த காரியம்

“ பாட்டி! நான் அந்தப் பந்தை எடுக்கலாமா?” மிகுந்த தயக்கத்துடன் கேட்டான் மகிழ்வில்லச் சிறுவர்களில் மூத்தவனாகிய முத்து. அவனை விட இளையவர்களான சிந்து, நந்து, விந்து, மிந்து… மேலும் »

கருத்திடுக

குளிராது

சிறுவர் கதை கோகிலா மகேந்திரன் மாலுவின் கால்கள் குளிரத் தொடங்கிய போது தான் பிரச்சினையே உருவாயிற்று. அவர் பெயர் மாலத.p “மாலு” என்று வீட்டிலே செல்லமாக அழைப்பார்கள்.… மேலும் »

கருத்திடுக